chennai தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் உயிரிழப்பு நமது நிருபர் பிப்ரவரி 22, 2022 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 671 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்தனர்.